Posts

Showing posts from 2024

இலட்சுமணனின் வீரமும் தியாகமும்

Image
  இந்தியாவின் மாபெரும் இதிகாசங்களுள் ஒன்று இராமாயணம் . இராமாயணக் காதையில் இராமருக்கு பக்கபலமாகவும் , துணையாகவும்   இருந்த இலட்சுமணனைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம் . இவர் ஆதிஷேசனின் அவதாரம் ஆவார்.

சென்னையின் வரலாறு (HISTORY OF CHENNAI)

Image
சென்னை தமிழ்நாட்டின் தலைநகரம் என்பதோடு அல்லாமல் இந்தியாவின் முதல் மாநகராட்சி என்ற பெருமையையும் கொண்டது . சென்னை வங்காள விரிகுடாவின் கரையில் அமைந்த ஒரு துறைமுக நகரம் ஆகும் . 17 ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் கால் பதித்தது முதல் சென்னை முக்கிய நகரமாக வளர்ந்து வருகின்றது .

திருப்பாண்டிக் கொடுமுடி (KODUMUDI TEMPLE)

Image
ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொடுமுடி மகுடேஸ்வரர் ஆலயம் சிறப்புக்கள் பல கொண்ட தொன்மை வாய்ந்த ஆலயம் ஆகும் . தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாக பாண்டிக் கொடுமுடி விளங்குகிறது .

காபி பற்றிய சுவையான தகவல்கள் (INTERESTING FACTS ABOUT COFFEE)

Image
நாம் தினமும் காலையில் சுவைத்து மகிழும் காபி , நமக்கு புத்துணர்வையும் , ஆற்றலையும் அளிக்கிறது . காபி முதன் முதலில் எவ்வாறு கண்டறியப்பட்டது என்னும் செய்தி நமக்கு வியப்பையும் , ஆச்சரியத்தையும் அளிக்கலாம் . உலகிலேயே அதிக அளவு இறக்குமதி , ஏற்றுமதி செய்யப்படும் பொருளாக பெட்ரொலியம் உள்ளது . அதற்கு அடுத்த படியாக உலகிலேயே அதிகமாக விற்று , வாங்கக் கூடிய பொருளாக காபி இரண்டாவது இடத்தில் உள்ளது . காபி உலகில் ஐம்பதுக்கும் அதிகமான நாடுகளில் ஏறக்குறைய 10 மில்லியன் ஹெக்டேரில் பயிரிடப்படுகிறது . இன்று 100 மில்லியன் மக்களின் வாழ்க்கை ஊதியம் காபிப் பயிரை ஒட்டி நடக்கிறது . தினமும் தோராயமாக 2.25 பில்லியன் கோப்பை ( cup) காபிகள் உலகம் முழுவதும் உள்ள மக்களால் சுவைக்கப்படுகின்றன . காபி எவ்வாறு உலகுக்கு அறிமுகமானது ? அந்த சுவையான கதையை இனி பார்ப்போம் . ஆப்பிரிக்காவில் உள்ள எத்தியோப்பியா நாட்டில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த இடையர்கள் சிலர் ஒரு நாள் , தங்கள் ஆடுகளில் சில அதிக ஆட்டத்துடன் உலாவி வந்ததையும் , இரவிலும் தூங்காமல்...

சென்டினல் மக்கள் (THE SENTINELESE)

Image
யார் இந்த சென்டினல் மக்கள் ? இவர்கள் எங்கு வாழ்கிறார்கள் ? இந்தியப் பெருங்கடலில் உள்ள அந்தமான் நிக்கோபர் தீவுகளில் ஒன்று தான் வடக்கு சென்டினல் தீவு . இங்கு வாழும் மக்களே சென்டினல் பழங்குடியின மக்கள் . இவர்கள் வெளியுலக மக்களைப் பார்க்க விரும்பாமல் அந்தமான் தீவின் அடர்ந்த காடுகளில் வாழ்கின்றனர் .

நளதமயந்தி கதை (NALA THAMAYANDHI STORY)

மகாபாரதத்தில் வரும் ஒரு கிளைக் கதையே நளதமயந்தி கதை ஆகும். இக்கதையைக் கேட்பவர்களுக்கும், படிப்பவர்களுக்கும் சனி பகவானின் பாதிப்பு குறையும் என்னும் நம்பிக்கை நிலவுகிறது. இனி கதையினுள் செல்வோம். 

அங்கோர்வாட் கோயில் - கம்போடியா (Angkor wat temple- Cambodia)

உலகின் மிகப் பெரிய கோயிலாக 'அங்கோர்வாட்' விளங்குகிறது. சூரியவர்மன் என்னும் மன்னரால் விஷ்ணு பகவானுக்காகக் கட்டப்பட்ட பிரமாண்டமான கற்கோவில் இதுவாகும். சூரியவர்மன் இராஜ ராஜ சோழனின் நெருங்கிய நண்பன் என்றும் வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். 11 ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இவ்வாலயம் சூரியவர்மனின் ஆட்சிக்குப் பிறகு, புத்தரின் ஆலயமாக மாற்றப்பட்டது. இவ்போது கோவிலின் மையப்பகுதியில் கோபுரத்தின் கீழ் இருப்பது புத்தரின் சிலையே ஆகும். 

மனித மூளை பற்றிய சில தகவல்கள்

மனித உடலில் இதயத்துக்கு அடுத்தபடியாக மிக முக்கியமான உறுப்பு மூளை தான். நமது சிந்தனை முழுவதும் இங்கிருந்து தான் தொடங்குகிறது. மனித மூளை பற்றிய சில தகவல்கள்:

அஜந்தா குகைகள் (Ajantha caves)

இந்தியாவில் உள்ள குகை ஓவியங்களில் அஜந்தா ஓவியங்கள் மிகவும் புகழ் பெற்றவையாகும். மிகப் பழங்காலத்தில் இயற்கையாகக் கிடைத்த வண்ணங்களைக் கொண்டு அஜந்தா வர்ண சித்திரங்களை உருவாக்கி உள்ளனர். இந்தியாவில் உள்ள பிரபலமான சுற்றுலா தலங்களில் ஒன்றாக அஜந்தா குகை விளங்குகிறது.