ஆழ்கடலில் ஒலி மாசு (OCEAN NOISE)
ஆழ்கடலில் ஒலி மாசு என்பது நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு அதிகமாக உள்ளது . ஒரு காலத்தில் ஆழ்கடலானது திமிங்கலங்கள் மற்றும் டால்பின்கள் இவற்றின் பாடல் ஒலியினால் நிறைந்திருந்தன . ஆனால் இப்போது மனிதர்களால் இயக்கப்படும் சாதனங்களினால் கடல் வாழ் உயிரினங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகின்றது .