இந்தியாவின் மாபெரும் இதிகாசங்களுள் ஒன்று இராமாயணம் . இராமாயணக் காதையில் இராமருக்கு பக்கபலமாகவும் , துணையாகவும் இருந்த இலட்சுமணனைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம் . இவர் ஆதிஷேசனின் அவதாரம் ஆவார்.
சென்னை தமிழ்நாட்டின் தலைநகரம் என்பதோடு அல்லாமல் இந்தியாவின் முதல் மாநகராட்சி என்ற பெருமையையும் கொண்டது . சென்னை வங்காள விரிகுடாவின் கரையில் அமைந்த ஒரு துறைமுக நகரம் ஆகும் . 17 ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் கால் பதித்தது முதல் சென்னை முக்கிய நகரமாக வளர்ந்து வருகின்றது .
ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொடுமுடி மகுடேஸ்வரர் ஆலயம் சிறப்புக்கள் பல கொண்ட தொன்மை வாய்ந்த ஆலயம் ஆகும் . தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாக பாண்டிக் கொடுமுடி விளங்குகிறது .