Posts

Showing posts from June, 2025

வாலி வதைப் படலம்

              இராமாயணத்தில் இராவணனுக்கு இணையான வலிமை கொண்டவன் வாலி. அப்படிப்பட்ட வாலி இராமரால் வதம் செய்யப்பட்டதைப் பற்றி இப்பதிவில் காண்போம்.

கள்ளழகர் ஆற்றில் இறங்கும் கதை

அழகர் கோவில் மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு பழைமையான ஆலயம் ஆகும் . ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட இத்தலம் பல பெருமைகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது . 108 திவ்ய தேசங்களுள் ஒன்றாக விளங்கும் இத்தலம் " திருமாலிருஞ்சோலை " என்றும் அழைக்கப்படுகிறது .   இங்கு கள்ளழகராக அவதாரம் எடுத்து எழுந்தருளியிருக்கும் சுந்தரராஜ பெருமாள் சங்கு , சக்கரம் , வில் , வாள் , கதை என பஞ்சாயுதங்களுடன் காட்சி தருகிறார்.