Posts

Showing posts from June, 2025

வாலி வதைப் படலம்

              இராமாயணத்தில் இராவணனுக்கு இணையான வலிமை கொண்டவன் வாலி. அப்படிப்பட்ட வாலி இராமரால் வதம் செய்யப்பட்டதைப் பற்றி இப்பதிவில் காண்போம்.

கள்ளழகர் ஆற்றில் இறங்கும் கதை

அழகர் கோவில் மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு பழைமையான ஆலயம் ஆகும் . ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட இத்தலம் பல பெருமைகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது . 108 திவ்ய தேசங்களுள் ஒன்றாக விளங்கும் இத்தலம் " திருமாலிருஞ்சோலை " என்றும் அழைக்கப்படுகிறது .   இங்கு கள்ளழகராக அவதாரம் எடுத்து எழுந்தருளியிருக்கும் சுந்தரராஜ பெருமாள் சங்கு , சக்கரம் , வில் , வாள் , கதை என பஞ்சாயுதங்களுடன் காட்சி தருகிறார் . மதுரை மாவட்டத்தில் சித்திரைத் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்த விழாவாகும் . மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமும் , அதைத் தொடர்ந்து வரும் கள்ளழகர் ஆற்றில் இறங்கு வைபவமும் தூங்கா நகரமான மதுரையில் வெகு விமர்சையாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது . தன் தங்கை மீனாட்சிக்கும் , சுந்தரேஸ்வர பெருமானுக்கும் திருமணம் நடக்கும் செய்தியைக் கேள்விப்பட்டு , அழகர் சுந்தரராஜப் பெருமாள் , கள்ளழகர் திருக்கோலத்துடன் அழகர் மலையிலிருந்து இறங்கி , சகல கொண்டாட்டத்துடன் மதுரையை நோக்கி வருகிறார் . வரும் வழி எங்கும் தம் பக்தர்களுக்கு காட்ச...