திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி திருக்கோயில் (THIRUCHENDUR MURUGAN TEMPLE)
முருகனின் அறுபடை வீடுகளில் , இரண்டாம் படை வீடாக திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோவில் விளங்குகின்றது . இக்கோயில் பழந்தமிழ் இலக்கியங்களில் " சேயோன் " எனக் குறிப்பிடப்படுகிறது.