Posts

Showing posts from February, 2024

நளதமயந்தி கதை (NALA THAMAYANDHI STORY)

மகாபாரதத்தில் வரும் ஒரு கிளைக் கதையே நளதமயந்தி கதை ஆகும். இக்கதையைக் கேட்பவர்களுக்கும், படிப்பவர்களுக்கும் சனி பகவானின் பாதிப்பு குறையும் என்னும் நம்பிக்கை நிலவுகிறது. இனி கதையினுள் செல்வோம். 

அங்கோர்வாட் கோயில் - கம்போடியா (Angkor wat temple- Cambodia)

உலகின் மிகப் பெரிய கோயிலாக 'அங்கோர்வாட்' விளங்குகிறது. சூரியவர்மன் என்னும் மன்னரால் விஷ்ணு பகவானுக்காகக் கட்டப்பட்ட பிரமாண்டமான கற்கோவில் இதுவாகும். சூரியவர்மன் இராஜ ராஜ சோழனின் நெருங்கிய நண்பன் என்றும் வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். 11 ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இவ்வாலயம் சூரியவர்மனின் ஆட்சிக்குப் பிறகு, புத்தரின் ஆலயமாக மாற்றப்பட்டது. இவ்போது கோவிலின் மையப்பகுதியில் கோபுரத்தின் கீழ் இருப்பது புத்தரின் சிலையே ஆகும்.