Posts

Showing posts from July, 2025

கரிகால சோழன் (KARIKALA CHOLAN)

       " தனக்கு ஒப்பாரும் இல்லை , தனக்கு மிக்காரும் இல்லை " என்ற புகழினைப் பெற்றவன் கரிகால சோழன் . கரிகால சோழனின் காலம் சங்க காலத்தைச் சேர்ந்ததாகும் . இவர் தந்தையின் பெயர் இளஞ்சேட்சென்னி . இச்சோழ மன்னனுக்கு பெருவளத்தான் , திருமாவளவன் , கரிகாற் பெருவளத்தான் , மாவளத்தான் , இயல் தேர் வளவன் , கரிகாலன் என்னும் பட்டப் பெயர்களும் உண்டு . கரிகால சோழன் காவிரிப்பூம்பட்டினத்தைத் தலைநகராகக் கொண்டு சோழ நாட்டை ஆண்டு வந்தான் . கரிகால சோழனின் காலம் என்பது கி . மு .270 முதல் கி . பி .180 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலமாக இருக்கலாம் என்று வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர் .      தமிழ் நாட்டில் இது காரும் ஆண்ட மன்னர்களில் இவனைப் போல வீரமும் , புகழும் உடைய மன்னர் யாரும் இல்லை என்பதே தமிழுலகு முழுவதும் கொண்ட பேச்சாகும் . சோழப் பேரரசை மீண்டும் நிலைநாட்டியதோடு , வடநாட்டுக்கும் சென்று , இமயத்தில் புலிக் கொடியை நாட்டிய பெருமை கரிகாற் பெருவளத்தானையேச் சேரும் .      கரிகால சோ...